விழித்து எழு பரமானந்தமே....!
சிரிச்சிப் பாரு - முகம்
சித்திரா பவுர்ணமி
அழுது பாரு - அதுவே
அலங்கோல வடிவினி
அலங்காரம் இருக்க
அலங்கோலம் எதற்கு ?
ஆனந்தமா சிரி - பர
மானந்தமே விழி.....!
சிரிச்சிப் பாரு - முகம்
சித்திரா பவுர்ணமி
அழுது பாரு - அதுவே
அலங்கோல வடிவினி
அலங்காரம் இருக்க
அலங்கோலம் எதற்கு ?
ஆனந்தமா சிரி - பர
மானந்தமே விழி.....!