!!!உனக்காக நான்!!!
என்னவளே
ரோஜாவனத்தில்
தினம்தோறும்
உனக்காக
சொல்லாமலே
நீ வருவாய் என
பூவிழி வாசலிலே-உன்
காதல் கிறுக்கன்
உயிரே உனக்காக
காதல் கவிதையாய்
ஆசையில் ஓர் கடிதம்
வரைந்தேன்
வசந்த மாளிகை
இல்லை இல்லை
தாஜ்மஹால் உனக்காக-என்
இதய கோயிலில்
கேளடி கண்மணி -நீ
கன்னத்தில் முத்தமிட்டதால்
அலைபாயுதே
என்மனவானில்
பிரியமுடன்
பிரியமானவளே
பூவே உனக்காக
பிரியாத வரம் வேண்டும்
யாதுமாகி -உன்னுடன்
காதல் கொண்டேன்
கள்வனின் காதலி
யாரடி நீ மோகினி
நட்புக்காக மறுபடியும்
நீ வருவாய் என
காதலுக்கு மரியாதையுடன்
உனக்காக நான் !