தீண்டல்

உன் கைவிரல் தீண்டலில் உணர்ந்தேன் அந்த நொடி நான் மலர்ந்த நேரத்தை,

நான் மலர்ந்த நாள் அன்று நீ என்ன தான் வேண்டிணாயோ இறைவனிடம்.......
எனக்கென்று என் நேசத்தையா, இல்லை உனக்கென்று உன் இதயத்தையா????
எனக்கென்று என் உரிமையையா, இல்லை உனக்கென்று உன் மன சிறையையா ????
எனக்கென்று என் உணர்வையா, இல்லை உனக்கென்று உன் ஏக்கத்தையா ????
உரிமையாக என்னை கேட்டாயா, இல்லை உன் உரிமையையே கேட்டாயா ????

உன் வேண்டுதலின் பலன்னால் தானோ என்னுள் இருக்கும் உணர்வு வெளிப்பட்டு உனக்குள் கலக்க ஆயதம் ஆனேன்னோ!!!!!.......

எழுதியவர் : பிரியாஎழில் (11-Jan-11, 5:55 pm)
பார்வை : 531

மேலே