சரிசெய்கிறாள் இன்முகத்தோடு

இடிந்த கட்டிடத்தை
மீண்டும் மீண்டும்
சரிசெய்கிறாள் இன்முகத்தோடு..

எழுதியவர் : ஆரோக்யா (24-Oct-13, 6:30 pm)
பார்வை : 84

மேலே