மெய்யான பொய்கள்
விடியாத இரவு
கலையாத கனவு
வெள்ளை காகம்
கருப்பு நிலவு
அசையும் ஆகாயம்
அசையா காற்று
குளிரும் நெருப்பு
ஒளிரும் கருப்பு
எத்தனை
மெய்யான பொய்கள்
கவிதையில்
மட்டும் .....
உண்மை சொன்னால்
உவமை ஆகுமோ
என்ற அச்சத்தில் .....
விடியாத இரவு
கலையாத கனவு
வெள்ளை காகம்
கருப்பு நிலவு
அசையும் ஆகாயம்
அசையா காற்று
குளிரும் நெருப்பு
ஒளிரும் கருப்பு
எத்தனை
மெய்யான பொய்கள்
கவிதையில்
மட்டும் .....
உண்மை சொன்னால்
உவமை ஆகுமோ
என்ற அச்சத்தில் .....