மெய்யான பொய்கள்

விடியாத இரவு
கலையாத கனவு

வெள்ளை காகம்
கருப்பு நிலவு

அசையும் ஆகாயம்
அசையா காற்று

குளிரும் நெருப்பு
ஒளிரும் கருப்பு

எத்தனை
மெய்யான பொய்கள்
கவிதையில்
மட்டும் .....
உண்மை சொன்னால்
உவமை ஆகுமோ
என்ற அச்சத்தில் .....

எழுதியவர் : ச. மணி ராமலிங்கம் (13-Jan-11, 7:00 pm)
சேர்த்தது : Mani Ramalingam
Tanglish : meiyaana poikal
பார்வை : 414

மேலே