உன்னையும் முதுமை முத்தமிடும்

பெற்றோரை அனாதை ஆசிரமத்தில்

சேர்க்க போனவனுக்கு தெரியாது

தன் பிள்ளை அதன் முகவரியை

தன் நோட்டில் எழுதி வைத்துகொண்டது ....

பெற்றோரை பாரம் என என்னும் மூடரே

மறந்து விடாதே

நாளை உன்னையும் முதுமை

முத்தமிடத்தான் போகிறது.....

எழுதியவர் : கலைச்சரன் (27-Oct-13, 6:25 pm)
சேர்த்தது : esaran
பார்வை : 122

மேலே