காய்ச்ச மரம்
பல் போச்சு
சொல் போச்சு
நரையும்
உதிர்ந்தாச்சு
பிறகு
உனக்கேன் கவலை ?
நீயும் என்னைபோல்தானே..!
காய்ச்ச மரம்
மீண்டும் பூ பூத்துக்
காய் காய்த்து
மரமாவதில்லையே
வயதான பின்னும் ...!
---------------------------------- மழலை யின் கேள்வி