தீபாவளி

ஒளிச்சுடரில் கவி எழுத
தீபம் விதைப்போம்..........
இரு விழியில் தூண்டிவிடு
இதயம் பரவும்............
விளக்கொளியில் முகம் காட்டு
தீச்சிந்தை விலகும்,
வேதங்களும் அர்ச்சிக்கும்.......
கந்தக ஒலி காற்றில் விரவி
வாசலில் வாழ்த்தும்
தீபஒளி திருநாள்!!!!

எழுதியவர் : (30-Oct-13, 8:52 pm)
பார்வை : 77

மேலே