அன்பில் நட்பு

கண் விழிகளில் இமைகள் மூட மறுப்பது....
ஏனோ ?
வாய் மொழியில் வார்த்தைகள் பேச திணறுவது....
ஏனோ ?
மழையின் தூறல் புன்னகையை காண கலங்குவது....
ஏனோ ?
கனவில் காணும் நினைவுகள் தோன்றுவது .......
ஏனோ ?
மனதில் வாழும் உயிரை பிரிவது ..............
ஏனோ ?
வாழ்க்கை பூங்காவில் நட்பு எனும்
சோலையில்......
மலரும் மலர்களாய் நண்பர்கள் ......
மலரும் வேளை......
மலர் எடுப்பதுப்போல் நண்பர்கள்
பிரியும் வேளையில்....
இத்தனையும் தோன்றுவது..........
உண்மையான அன்பால்......

எழுதியவர் : இளவரசி (1-Nov-13, 7:39 am)
Tanglish : anbil natpu
பார்வை : 149

மேலே