பன்னீராய் சிந்துகிறது கண்ணீரை

பாடசாலை பூஞ்சோலையில்
பூக்களாய் பூத்த எம்முள்
நட்பூ மலர்ந்துவிட்டது
வாடாத பூவாய் நிலைத்திருந்த
உம இதயங்கள்
பிரிவை நினைக்கையில்
பன்னீராய் சிந்துகிறது
கண்ணீரை..........

எழுதியவர் : பர்ஹா முனீர் (1-Nov-13, 11:08 am)
பார்வை : 124

மேலே