சில நேரம்
மனம் திறந்து பேசலாம்...
ஆனால்
மனதில் பட்டதை
எல்லாம் பேசக் கூடாது..
சில நேரம் சேர்த்து வைக்கும் வார்த்தைகள்
சில நேரம் பிரித்து வைத்து விடும்..
மனம் திறந்து பேசலாம்...
ஆனால்
மனதில் பட்டதை
எல்லாம் பேசக் கூடாது..
சில நேரம் சேர்த்து வைக்கும் வார்த்தைகள்
சில நேரம் பிரித்து வைத்து விடும்..