என் பெருமூச்சை

அவள் கூந்தல் சரிகையில் ,
சரிந்தது என்னவோ ,

என் இதயம் தான் ,

கண் தாங்களாய் பிடித்தாள்
அவள் சுவாசத்தோடு
கலந்த ,
என் பெருமூச்சை ,

எழுதியவர் : பூவிழி (18-Jan-11, 7:05 pm)
சேர்த்தது : poovizhi
பார்வை : 491

மேலே