என் பெருமூச்சை
அவள் கூந்தல் சரிகையில் ,
சரிந்தது என்னவோ ,
என் இதயம் தான் ,
கண் தாங்களாய் பிடித்தாள்
அவள் சுவாசத்தோடு
கலந்த ,
என் பெருமூச்சை ,
அவள் கூந்தல் சரிகையில் ,
சரிந்தது என்னவோ ,
என் இதயம் தான் ,
கண் தாங்களாய் பிடித்தாள்
அவள் சுவாசத்தோடு
கலந்த ,
என் பெருமூச்சை ,