என்னவள்

"உதடு பிரியா,
புன்னகை!...
ஆடம்பரமில்லா,
வெட்கம்!...
எளிமையான அந்த,
குறும்பு பார்வை!...

உன்னை போல்,
உலகில்!..
ஒன்பது பேரெல்லாம்....
நிச்சயமாய்!...
இருக்க முடியாது”.....

எழுதியவர் : மு.இளந்தமிழன் (18-Jan-11, 7:29 pm)
சேர்த்தது :
பார்வை : 434

மேலே