உன்மேல பாசம்தான்
உனக்கு மழையில்
நனைவது பிடிக்கும்
என்பதற்காக
உனக்காக நான்
குடைப்பிடிப்பேன்...
ஏனெனில்
உன் தலையிலுள்ள
களிமண்
கரையக்கூடாது
என்பதற்காக...!
உனக்கு மழையில்
நனைவது பிடிக்கும்
என்பதற்காக
உனக்காக நான்
குடைப்பிடிப்பேன்...
ஏனெனில்
உன் தலையிலுள்ள
களிமண்
கரையக்கூடாது
என்பதற்காக...!