தாமிரபரணி இன் ரணம்

மணல் கடத்தும்லாரிக்கு
வண்டியும்,
வண்டிக்கு, பைக்கும்,
பைக்குக்கு சைக்கிள் பரவயில்லை
என்ற நினைப்பு
பொது மக்களிடம்....
நீங்கள் நினையுங்கள்
எதை வேண்டுமானாலும்...
ரணம் எனக்கு தானே என
புலம்புது தாமிரபரணி நதி
புரியாமல் நாம் அனைவரும்
பாலத்தின் மேல்
போய்கொண்டு இருக்கிறோமே

எழுதியவர் : கல்லிடை விச்சு (8-Nov-13, 7:37 pm)
பார்வை : 1399

மேலே