மனைவிக்கு ஒரு வெண்பா
மாசறுபொன் னென்றும் வலம்புரி முத்தென்றும்
காசறுவிரை யென்றும் கரும்பென்றும் தேனோ
தெவிட்டாத தெள்ளமுதே கண்மணியே என்றும்
கவிதருவேன் செந்தமிழில் பா
மாசறுபொன் னென்றும் வலம்புரி முத்தென்றும்
காசறுவிரை யென்றும் கரும்பென்றும் தேனோ
தெவிட்டாத தெள்ளமுதே கண்மணியே என்றும்
கவிதருவேன் செந்தமிழில் பா