வாழ்வு

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-Nov-13, 11:49 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 54

மேலே