மயானம்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-Nov-13, 11:47 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 58

மேலே