கலைந்த காதல்
சிறுவனாக இருந்த என் மனதில்
ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வை பட்ட போது
கார்மேகத்தின் அழகையும் ரசிக்க கண்டேன்..............!
அதே பெண்ணின் மனது
என்னை விட்டு விலகிய போது
ரசித்த கார்மேகமும் கரைந்து
காற்றோடு கலந்து போனது அன்பே...............!