மனிதா
குடிக்காத பாம்பு புற்றுக்கு
குடம்குடமாய் பால்
ஊற்றுபவனும் நீயே...
தாகித்த நாவிற்கு
தண்ணீர் தர
மறுப்பவனும் நீயே...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

குடிக்காத பாம்பு புற்றுக்கு
குடம்குடமாய் பால்
ஊற்றுபவனும் நீயே...
தாகித்த நாவிற்கு
தண்ணீர் தர
மறுப்பவனும் நீயே...!