என்றென்றும் எழுத்து.காம்!
விழுகின்ற வியர்வை துளி
வேதனையை சொல்லும்போது
கூலியும் கொல்கிறதாம்
குடியானவன் கவிதைநிலை
எழுதுகின்ற கவிதை துளி
எழுத்துகாமில் வெல்லும்போது
வலியும் வாழ்த்துபெறும்
வாழ்வும் அர்த்தம்பெறும்
இணையத்தில் எழுத்துகாம்
இணையில்லா கவிதைகாம்
தரவேற்றம் தரும்போது
தமிழுக்கும் தமிழனுக்கும்
தரணியெங்கும் பெருமையே !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
