சொல்
என் இதயத்தில்
ஈட்டியால் குத்தினாய்
குருதியால் நனைந்தேன் நான்
அப்போது கூட
வரவில்லை வருத்தம்
ஆனால்
உன் நாவினால் அடித்த
அடியில் வந்தது வருத்தம்
இன்னொருமுறை உன்
நாவினால் அடித்தால்
அன்று நான் ...............
என் இதயத்தில்
ஈட்டியால் குத்தினாய்
குருதியால் நனைந்தேன் நான்
அப்போது கூட
வரவில்லை வருத்தம்
ஆனால்
உன் நாவினால் அடித்த
அடியில் வந்தது வருத்தம்
இன்னொருமுறை உன்
நாவினால் அடித்தால்
அன்று நான் ...............