புரியாமல் நான்

தூரம் என்று தெரிந்த பின்னும்,
துரத்தி வருவது ஏனோ!!
தூறல் நின்ற பின்பும்,
சாரல் அடிப்பது ஏனோ!!!
புரியாமல் நான்...!!!
தூரம் என்று தெரிந்த பின்னும்,
துரத்தி வருவது ஏனோ!!
தூறல் நின்ற பின்பும்,
சாரல் அடிப்பது ஏனோ!!!
புரியாமல் நான்...!!!