என் தேடல் நீதானே
ஆயிரம் நிமிடங்கள்
எனை கடந்தபோதும் ,
ஆயிரம் மனிதர்களை
நான் கடந்த போதும்,
ஆழ்மனதை ஆட்கொண்டது நீ மட்டும்தான்..
ஆயுள் உள்ளவரை
என் கண்கள் தேடுவது
உன்னை மட்டும்தான்...
ஆயிரம் நிமிடங்கள்
எனை கடந்தபோதும் ,
ஆயிரம் மனிதர்களை
நான் கடந்த போதும்,
ஆழ்மனதை ஆட்கொண்டது நீ மட்டும்தான்..
ஆயுள் உள்ளவரை
என் கண்கள் தேடுவது
உன்னை மட்டும்தான்...