தேடித் பறந்தால் தென்படும் வெற்றி

தேமே என்று இருக்காதே மாப்பு
தேடினால் கிடைக்கும் வாய்ப்பு...!

சோம்பேறித்தனம் ஒனக்கு ஆப்பு..!
சொன்னதுல இருக்கா தப்பு ?!

இலக்கணத்தில் அழகடா யாப்பு
இனிய திரைப்பட பாத்திரம் பாப்பு

இன்பத் தமிழை நோக்கி கை கூப்பு
இருக்குடா கோடி தமிழ் கோப்பு....!

வழுக்கைக்கு எதுக்குடா சீப்பு ?!
வாரியல் இருக்குமிடம் தோப்பு..!

துளைத்துப் பார் எதிலுமே உயிர்ப்பு..
தென்னை ஈரிலே அவ்வாரியலின் பிறப்பு...

தேவையான கவி வரியே அச் சீப்பு - அது
தேவையிலா உன் கவலை மாப்பு.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (19-Nov-13, 8:17 am)
பார்வை : 74

மேலே