மழலை
ஏழு ஸ்வரங்களுக்கு
அப்பாற்பட்ட
எட்டாம் ஸ்வரம் ..
வரிகளில்ல உயிருள்ள கவிதை..
வண்ணமில்லா
நல்லெண்ணம் கொண்ட வானவில் ..
முள்ளில்லா
வாசமுள்ள ரோஜா ..
பாசமழை பெருக்கெடுத்தோடும்
அன்பின் நீர்வீழ்ச்சி ...
ஏழு ஸ்வரங்களுக்கு
அப்பாற்பட்ட
எட்டாம் ஸ்வரம் ..
வரிகளில்ல உயிருள்ள கவிதை..
வண்ணமில்லா
நல்லெண்ணம் கொண்ட வானவில் ..
முள்ளில்லா
வாசமுள்ள ரோஜா ..
பாசமழை பெருக்கெடுத்தோடும்
அன்பின் நீர்வீழ்ச்சி ...