சிநேகிதர்கள்
தோளில்
கைப்போட்டு
கழுத்தில்
கத்தி வைக்க
என் சிநேகிதர்கள்!
என் கவிதைப்
பறவைகள்
பறந்தோடிச்
சென்று
இளைப்பாறுவது
இவர்களின்
இதய தோட்டத்தில் தான்........!
தோளில்
கைப்போட்டு
கழுத்தில்
கத்தி வைக்க
என் சிநேகிதர்கள்!
என் கவிதைப்
பறவைகள்
பறந்தோடிச்
சென்று
இளைப்பாறுவது
இவர்களின்
இதய தோட்டத்தில் தான்........!