சிநேகிதர்கள்

தோளில்
கைப்போட்டு
கழுத்தில்
கத்தி வைக்க
என் சிநேகிதர்கள்!
என் கவிதைப்
பறவைகள்
பறந்தோடிச்
சென்று
இளைப்பாறுவது
இவர்களின்
இதய தோட்டத்தில் தான்........!

எழுதியவர் : இன்பா கவிதைப்ரியன் (24-Jan-11, 10:52 pm)
சேர்த்தது : kavithaipriyan
பார்வை : 695

மேலே