கண்ணீரின் புன்னகை
கண்ணீரிடம் கேட்டேன் "உனக்கு ஏன் இவ்வளவு புன்னகை" என்று
"அதுவ அவள் தன் உயிரை(குழந்தையை) பார்த்ததும் எனக்கு உயிர் கொடுத்தாள்" என்றது
கண்ணீரிடம் கேட்டேன் "உனக்கு ஏன் இவ்வளவு புன்னகை" என்று
"அதுவ அவள் தன் உயிரை(குழந்தையை) பார்த்ததும் எனக்கு உயிர் கொடுத்தாள்" என்றது