நெத்திசூடி

மல்லிகை பூச்சூடி
மருதாணி கையில் இட்டு..
நெற்றியில் பொட்டொடு
நெத்திசூடி சேர்த்தும் இட்டு
கார் குழல் வகிடெடுத்து
கச்சிதமாய் இருக்கும் பெண்ணே....
உன் அம்பு பார்வையிலே
என்னை அங்கும் இங்கும்
அலையத்தான் வைக்கிறாய்........