அம்மா

எனக்கு சுவாசமும் உருவமும்
தந்தவளைப் பற்றி
நான் சொன்ன
முதல் கவிதை தான்!
அம்மா....!

கருவாய் இருந்த போது!
வயிற்றில் சுமந்தாய்.........
குழந்தையாய் பிறந்த போது!
மார்பில் சுமந்தாய்...........

தவழும் போது!
தோளில் சுமந்தாய்..........
நான் பேசும் போது!
பேசும் போது என் வார்த்தையாய் மாறினாய்........

ஓடி ஆடும் போது!
கண்ணும் கருத்துமாய் பார்த்தாய்...........
படிப்பில் காலடி வைக்கும் போது!
படிகட்டாய் இருந்தாய்!.....

நான் முழுமை அனா போது!
நல்ல தோழியாய் இருந்தாய்............
என் முன்னேற்ற
படிகட்டாய் இருந்தாய்
என் வாழ்வின் ஒளி நீ அம்மா!!!!!!!!!!!

எழுதியவர் : ப்ரியா (27-Nov-13, 3:13 pm)
Tanglish : amma
பார்வை : 153

புதிய படைப்புகள்

மேலே