நீயும் தாய் தான்

குழந்தையை பத்துமாதம்
சுமந்து பெற்று எடுத்து
அதன் பசி அறிந்து தன் ரத்தத்தை
பாலாக்கி கொடுப்பவள் தாய்.....

தன் ரத்தத்தை கொடுத்து ஒரு
உயிரை காப்பாற்றும்
நீயும் தாய் தான் ........

வாழ்க உன் கொடை ...........

எழுதியவர் : காதலின் காதலன் (28-Nov-13, 1:49 pm)
பார்வை : 89

மேலே