என் தமிழ்
அகர முதல ஆதியென
ஆத்தி சூடி நீதியென
அன்னைத் தமிழ் தான்
ஆயுள் என
ஆனபிறகு
கவலை என்ன?
கவலை என்ன ..?
அகர முதல ஆதியென
ஆத்தி சூடி நீதியென
அன்னைத் தமிழ் தான்
ஆயுள் என
ஆனபிறகு
கவலை என்ன?
கவலை என்ன ..?