நட்பு

புரிந்துணர்வே புனிதமானது
-புரியவைத்தது நட்பு!
கோபத்தில் எனை உதறிய நண்பன்
ஆபத்தில் எனக்கு உதவிய போது
அனிச்சையாய் அழுதன விழிகள்!
அடுத்த கணமே பறந்தன வலிகள்!

எழுதியவர் : ராமசந்திரன் J (30-Nov-13, 11:22 pm)
சேர்த்தது : ramj
Tanglish : natpu
பார்வை : 173

மேலே