எண்ணமில்லாப் பொழுது

பகல் ஒளி
வெள்ளமாய் பாய்ந்திருக்க
எல்லையில்லா
எண்ணமில்லாமல்
பார்வையை எங்கோக்
குத்தீட்டீயாய்
செருக விட்டு
இலயித்திருக்க
பிடிக்கிறதே!

எழுதியவர் : aharathi (4-Dec-13, 9:22 am)
பார்வை : 49

மேலே