நேரம்

நேரம்


அலைகள் போன்றது நேரம்
போனது!போனது தான்
நம் உயிர் சென்றாலும் நாம்
நினைக்கும் நேரம் வராது!!
வாருங்கள் செய்ய வேண்டியவற்றை
தாமதிக்காமல் இயங்குவோம்!!
காரணம்,
நாளை என்ற நாள்
நம் நாள்காட்டியில்
இல்லாததால்……………………

எழுதியவர் : விக்னேஸ்வரி (6-Dec-13, 8:04 am)
Tanglish : neram
பார்வை : 86

சிறந்த கவிதைகள்

மேலே