விக்னேஸ்வரி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விக்னேஸ்வரி
இடம்:  மலேசியா
பிறந்த தேதி :  16-Sep-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Nov-2013
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  8

என்னைப் பற்றி...

வாழ்கையில் முன்னேறுவோம்

என் படைப்புகள்
விக்னேஸ்வரி செய்திகள்
விக்னேஸ்வரி - விக்னேஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2013 8:06 am

இளமை

நாடி நரம்புகள் துடிக்கும் வயது
மீசையை முறுக்கிவிடும் வயது
அழகாக உடுத்திக்கொள்ளும் வயது
காதல் எனும் காலம் வரும் வயது
கல்வி எனும் செல்வத்தை அடையும் வயது
வாழ்க்கை லட்சியத்தை பிடிக்கும் வயது
பணம் என்ற மோகத்தை தேடும் வயது
வீடு,வாகனம் எனும் சொத்தை வாங்கும் வயது
இது ஒரு புனிதமான வயது இது
ஆனால்,ரயில் வண்டிப் போல் ஓடிடும் வயது இது
வாருங்கள் இந்த வயதை அனுபவிப்போம்.

மேலும்

அருமை தோழி 06-Dec-2013 11:54 am
துடிப்புடன் செயலாற்றும் வயது.....!! இளமை ...இனிமை ...!! 06-Dec-2013 11:50 am
அழகு தோழமையே.... 06-Dec-2013 11:45 am
அருமை 06-Dec-2013 9:02 am
விக்னேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2013 8:06 am

இளமை

நாடி நரம்புகள் துடிக்கும் வயது
மீசையை முறுக்கிவிடும் வயது
அழகாக உடுத்திக்கொள்ளும் வயது
காதல் எனும் காலம் வரும் வயது
கல்வி எனும் செல்வத்தை அடையும் வயது
வாழ்க்கை லட்சியத்தை பிடிக்கும் வயது
பணம் என்ற மோகத்தை தேடும் வயது
வீடு,வாகனம் எனும் சொத்தை வாங்கும் வயது
இது ஒரு புனிதமான வயது இது
ஆனால்,ரயில் வண்டிப் போல் ஓடிடும் வயது இது
வாருங்கள் இந்த வயதை அனுபவிப்போம்.

மேலும்

அருமை தோழி 06-Dec-2013 11:54 am
துடிப்புடன் செயலாற்றும் வயது.....!! இளமை ...இனிமை ...!! 06-Dec-2013 11:50 am
அழகு தோழமையே.... 06-Dec-2013 11:45 am
அருமை 06-Dec-2013 9:02 am
விக்னேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2013 8:04 am

நேரம்


அலைகள் போன்றது நேரம்
போனது!போனது தான்
நம் உயிர் சென்றாலும் நாம்
நினைக்கும் நேரம் வராது!!
வாருங்கள் செய்ய வேண்டியவற்றை
தாமதிக்காமல் இயங்குவோம்!!
காரணம்,
நாளை என்ற நாள்
நம் நாள்காட்டியில்
இல்லாததால்……………………

மேலும்

உண்மைதான் தோழி.... 06-Dec-2013 11:49 am
நல்ல அறிவுரை .. 06-Dec-2013 8:21 am
விக்னேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2013 8:22 am

ஆணாக பிறந்திருக்கிறாய்!!!
மகிழ்ச்சியாக இரு…..
நீ பாக்கியசாலி!!

தாயை பார்ப்பாய்,
தங்கையை பார்ப்பாய்,
தோழியை பார்ப்பாய்,
மனைவியை பார்ப்பாய்,
உன் மகளை பார்ப்பாய்,
உன் பேத்தியை பார்ப்பாய்,

இத்தனை பெண்களும் உன் வாழ்கையில் வருவார்கள்,
உன் வாழ்கையை நகர்த்த,
அவர்களை பார்ப்பாய்,
ஆனால் மதிக்க மறந்து விடாதே!!

இவர்களை மதித்தாலே
உன்னுடைய பிறவிக்கு பலன் கிடைத்து விட்டது

மேலும்

சரிங்க 04-Dec-2013 12:03 pm
என்னுடைய கவிடைக்கு கருத்து தந்த அனைவருக்கும் நன்றி................... 21-Nov-2013 2:55 pm
நல்ல கருத்து... தோழி 21-Nov-2013 1:55 pm
நன்று:) 21-Nov-2013 9:38 am
விக்னேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2013 8:20 am

புனிதமான உறவு இது,
கோச்சைப்படுத்தாதே!!!
முக அழகினால் காதலிக்காதே!!
பண அழகினால் காதலிக்காதே!!
உடல் அழகினால் காதலிக்காதே!!
கட்டாயத்தால் காதலிக்காதே!!
காரணம் இவை பொய் மட்டுமே!

உண்மையான காதல்!!
மனம் பார்த்து எற்படும்,
குணம் பார்த்து வரும்,
அப்படி வரும் பொழுது,
உன் மனதில்,
பட்டாம் பூச்சி பறக்காது,
சினிமா பாடல் வராது,
உன் எதிர்காலமே உன்னிடம் வந்து சேரும்,
அதுவே உண்மையான காதல்.

மேலும்

டியர் விக்னேஸ்வரி மிக அருமையான கருத்தாழமிக்க அழகு கவிதை தொடரட்டும் இந்த கவிப்பயணம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 29-Nov-2013 5:53 pm
நன்றி................... 21-Nov-2013 2:53 pm
"உன் எதிர்காலமே உன்னிடம் வந்து சேரும்" உண்மையான வரிகள்... அருமை 21-Nov-2013 1:57 pm
எதார்த்தம் நன்று:) 21-Nov-2013 9:38 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

user photo

ராஜேந்திரன்

ராஜேந்திரன்

நாகர்கோவில்
Santha kumar

Santha kumar

சேலம்
sarvan

sarvan

udumalpet
Mani 8

Mani 8

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (9)

Santha kumar

Santha kumar

சேலம்
Mani 8

Mani 8

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (9)

கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே