ராஜேந்திரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராஜேந்திரன்
இடம்:  நாகர்கோவில்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Nov-2013
பார்த்தவர்கள்:  52
புள்ளி:  7

என்னைப் பற்றி...

நான் ஒரு இனிமையான மாணவன் ...

என் படைப்புகள்
ராஜேந்திரன் செய்திகள்
Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) சஹானா மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Feb-2014 11:24 pm

மனதிற்குப் பிடித்தவரை
மணாளனாய் வரிந்திட்டேன்
மனதார சம்மதித்து
மகளென்னை வாழ்த்திடுவாய் !

இருமனமும் கலந்தபின்னே
இணைத்துவைத்தல் முறைதானே !
இடையூறாய் நீயிருந்தால்
இதயம்நூறாய் வெடித்திடுமே !

தாயேயுன் சம்மதத்தை
தயவுடனே வேண்டுகின்றேன்
தயங்குவதேன் கலங்குவதேன்
தடுப்பதெது சொல்லம்மா !

களங்கமில்லா காதல்தான்
கட்டுப்பாடு மீறலையே
கடலளவு கண்ணீர்விட்டும்
கல்மனமும் கரையலையே !

சாதிவெறி கொண்டவுள்ளம்
சம்மதிக்க மறுக்கிறதோ ?
சாகும்வரை போராடுவேன் - நீ
சரிசொலாமல் மணமுடியேன் !

சாதிக்குள்ளே மணம்செய்தால்
சாகாவரம் கிடைத்திடுமோ ?
சந்தோசம் நிலைத்திடுமோ ?
சால்பெனக்குத் தந்திடுமோ ?

மேலும்

மிக்க நன்றி வித்யா ! 23-Apr-2014 12:06 pm
இப்படி கேட்டால் எந்த தாய்தான் வேண்டாமென்று சொல்லுவாள்......! இது அவர்களுக்கே ஆன பிடிவாதம். உடனே ஒப்புக்கொள்ளக்கூடாதேன்று. கவி மிக அருமை அம்மா........... கடவுலேனக்கு நீயம்மா காதளுனக்கு பிறகம்மா களங்கமில்லா காதல்தான் கட்டுப்பாடு மீறலையே.....! nidhaana kaadhal.....! 23-Apr-2014 11:58 am
மிக்க நன்றி விநாயகா ! 23-Apr-2014 11:44 am
அருமையான படைப்பு !! 23-Apr-2014 11:43 am
ராஜேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2013 10:54 am

நிலவே
உன்
செவ்விதழைக்காட்டு -
பசியாற்றிக்கொள்கிறேன் !!
மலரே
உன்
கண்ணிமைகளைக்காட்டு -
எனைமாற்றிக்கொள்கிறேன் !!
தேனே
உன்
பொன்முகத்தைக்காட்டு -
உனக்காகவே நான் !!!
- காதல் கொண்ட மனதின் பிதற்றல்
காதல்

மேலும்

அருமை தோழமையே ஒவ்வொரு வரியும் நச்சுன்னு இருக்குது நைஸ்.............. 07-Dec-2013 1:13 pm
நன்றி ... 24-Nov-2013 10:35 pm
நன்று 24-Nov-2013 10:05 pm
ithu vanadheeyin anupavanka thozhi ... 24-Nov-2013 10:03 pm
ராஜேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2013 10:30 am

என்னவனே
எப்போது
கிடைக்கும்
உன்
தீர்க்க தரிசனம்
என் மனமாயினும்
உன் நினைவில்
ஆறுதல்கொள்ள
என் கண்களோ
உனைக்காணமல்
கண்ணீரில் கரைகிறது
வாராயோ
என் கண்களுக்கு
தரிசனம்
தாராயோ !!!

மேலும்

mm சரி thozhi 24-Nov-2013 10:48 pm
என்னவனே எப்போது கிடைக்கும் உன் தீர்க்க தரிசனம்.... இதில் தீர்க்க தரிசனம் என்பதை மாற்றி தரிசனம் என்று மட்டும் போட்டால் நன்றாக இருக்கும் 24-Nov-2013 10:14 pm
ராஜேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2013 7:23 am

நேசம் என்பது ஒரு சுகம் -
நேசிக்கப்படுவது என்பது அதை விட
சுகம்...

மேலும்

உண்மை dhozhi ... 25-Nov-2013 4:40 pm
யாரை நேசிக்கிறோம் என்பதை அறிந்து நேசித்தால் வாழ்க்கை முழுவதும் சுகமே .... 25-Nov-2013 4:18 pm
ஹை, நண்பர்கள் ... 25-Nov-2013 10:08 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (57)

பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
மலர்91

மலர்91

தமிழகம்
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (57)

இவரை பின்தொடர்பவர்கள் (57)

மேலே