கவிதைக்கும் எனக்குமான உறவு
உனது பிரிவினை கவிதை
வரிகளால் என்னால் கூற
இயலாது
காரணம் நான் முதன்முதலில்
கவிதை எழுத காரணாமான
உன் கண்களை இன்று
காணவில்லை
நீ என்னை மட்டும்
பிரியவில்லை
கவிதைக்கும் எனக்குமான உறவினையும்
முறித்துவிட்டாய்!!!!!!!
உனது பிரிவினை கவிதை
வரிகளால் என்னால் கூற
இயலாது
காரணம் நான் முதன்முதலில்
கவிதை எழுத காரணாமான
உன் கண்களை இன்று
காணவில்லை
நீ என்னை மட்டும்
பிரியவில்லை
கவிதைக்கும் எனக்குமான உறவினையும்
முறித்துவிட்டாய்!!!!!!!