என்னவளின் பரு

பூவின் மீது பனித்துளியாய்-அவள்
கன்னத்து பருக்கள் சூரிய கதிர்களிடம்
கெஞ்சுகின்றன
உறையாய் ஒட்டிக்கொண்டு உயிர் வாழ..
பூவின் மீது பனித்துளியாய்-அவள்
கன்னத்து பருக்கள் சூரிய கதிர்களிடம்
கெஞ்சுகின்றன
உறையாய் ஒட்டிக்கொண்டு உயிர் வாழ..