விருதுகள்-2013 உணர்ச்சி பா பொழி மாமணி-2013
தோழமைகளுக்கு வணக்கம்
கவிஞன் உயிரோடு இருப்பது முக்கியமல்ல -அவன் வரிகளில் உயிர் இருத்தல் முக்கியம்...
அவன் சினமுறுவது இயல்பு-வாசகனை சினமோங்க வைப்பது சிறப்பு!!
விழிப்பை விழிகளில் தாங்கி வழிகளுக்கு ஒளியாய் அவன் பாதை சமைத்து தரல் வேண்டும்..!
உறங்குபவனின் உறக்கத்திற்குள் கனவுகளை
விதிக்க வேண்டும்-எழுச்சி பயிர் வளர...
இப்படிப்பட்ட கவிஞன் வாழும்போதும் வாழாத போதும் உணர்ச்சியோடு எழுச்சியோடு உலா வருவான்..-வாழும்போது அவனது எழுத்துக்களில்...வாழாத பொழுது அவனின் வீச்சறிந்த விரல் விட்டு எண்ணும் சிலர் செயல்பாடுகளில் ..!!!!
இப்படி பட்ட இரு படைப்பாளிகள் நமது தளத்தில் உள்ளனர்.....
அந்த இருவருக்கு 2014ஆம் ஆண்டின் முதல் விருதாக "உணர்ச்சி பா பொழி மாமணி-2013" எனும் விருதளித்து வாழ்த்தி மகிழ்வோம்..வாரீர் !!
***************************************************************************..
யார் அவர்கள் ...?
தோழர்கள்
@@@@@@@ அகரமுதல்வன் @@@@@@@@@@
@@@@@@@ ருத்ரா நாகன் @@@@@@@@@@@
இவர்கள் இருவரும் "உணர்ச்சி பா பொழி மாமணி-2013"எனும் விருது பெறுகின்றனர்.
**************************************************************************
வாழ்த்துவோம் வாருங்கள்...!!