விடியல் 5

மெல்லிய காலை பொழுதின் பனிக்காற்று தழுவி போகிறது என் வெற்று மார்போடு கலையும் ரோமங்களை........
ஜன்னலோரத்தில் நின்று தூரத்து முகில்களை பார்த்துக்கொண்டே என் தேநீர் கோப்பையில் இன்றைய நாளின் தித்திப்பு உதடுகளில் பரவுகின்றது....

எழுதியவர் : ரகுநந்தன் வசந்தன் (15-Dec-13, 6:30 pm)
பார்வை : 49

மேலே