காதல்

ஆயிரம் வழிகள் இருந்த போது
விழிகள் மறுத்தன - அன்று!!!
விழிகள் பார்க்க துடிக்கும் நேரத்தில்
வழிகொடாமல் வலியை மட்டுமே கொடுக்கின்றன -இன்று
இதைத் தான் காலத்தின் கோரம் என்பார்களோ???
என்னவள் என்று கூறிய வாயால்
யாரிவள் என்று கூறக் கேட்டும் இன்று உயிருடன் நான் !!!