நிறத்தில்
பச்சைக் கம்பளம்-
பசுமையாய் இறைவன்
பூமிக்குப் போர்த்தியது..
சிவப்புக் கம்பளம்-
சிந்திடும் இரத்தத்தால்
மனிதன் போட்டது...!
பச்சைக் கம்பளம்-
பசுமையாய் இறைவன்
பூமிக்குப் போர்த்தியது..
சிவப்புக் கம்பளம்-
சிந்திடும் இரத்தத்தால்
மனிதன் போட்டது...!