எங்கே தோன்றியது

மலையில்

இருந்தே விழும்

நதியின் பிராவகம்

எங்கே தோன்றியது

என்றே எவராலும்

எடுத்தே இயம்பிடமுடியுமா ...!!!

பின் ஏன் மனிதர்களே

சாதி

எங்கே தோன்றியது

என்றே அறியாமலே

சாதி சாதி

என்று சொல்லியே

சங்கம் வைத்தே

தமிழை வளர்க்காமலே

சாதியை வளர்ப்பதேனோ ...???

எழுதியவர் : umamaheshwari kannan (18-Dec-13, 10:19 pm)
பார்வை : 328

மேலே