பிரிவு
பிரிவை நாம்
எந்த அளவிற்கு
வெறுக்கிறோம் என்பதை
பிரிந்திருக்கும்போது அல்ல...
நாம் மீண்டும்
சந்திக்கும்போதுதான்
உணரமுடியும்...!!
பிரிவை நாம்
எந்த அளவிற்கு
வெறுக்கிறோம் என்பதை
பிரிந்திருக்கும்போது அல்ல...
நாம் மீண்டும்
சந்திக்கும்போதுதான்
உணரமுடியும்...!!