ஈழம்

தெற்கே தலை வைத்து
படுத்தேன் கூடாது
என்றார்கள் ஏனெனில்
தெற்கே சுடுகாடு இருப்பதால்...!!!
தற்போது தலை வைத்து
படுக்க திசைகள் இல்லை
என்னெனில் ஊரே
சுடுகாடு ஆனதால்...!!!

இப்படிக்கு
ஈழம்....!!!!

எழுதியவர் : அன்புகீர்த்தி (26-Dec-13, 9:44 pm)
Tanglish : ealam
பார்வை : 106

மேலே