பிரிவு
வலிக்கவில்லை எனக்கு
அவள் பிரிந்து சென்ற பின்னும்....
காரணம்
அவள் பிரிந்ததே எனக்கு தெரியவில்லை
அவள் என் நினைவுகளில் வாழுவதால்......
வலிக்கவில்லை எனக்கு
அவள் பிரிந்து சென்ற பின்னும்....
காரணம்
அவள் பிரிந்ததே எனக்கு தெரியவில்லை
அவள் என் நினைவுகளில் வாழுவதால்......