கல்லூரின் மண் வாசனை

...:! கல்லூரி வாசல் என்னும் தெருவில் ! :...

...: ! அவர் அவர் பக்கத்து வீடாக ! :...

...:! அறிமுகம் செய்த கல்லூரி !:...

...:! அழைக்க ஒரு சொல் கொடுத்தது !:...

...:! அக்கறை கொண்ட உள்ளங்களில் !:...

...:! மாறி மாறி பொழியும் உண்மைகள் ஏராளம் !:...

...:! பார்வை அவர்கள் மீது கொண்டு !:...

...:! பாவம் பார்த்தாலே மறைப்பது என்று !:...

...:! சொல்லி சொல்லி மகிழ்ந்தது உண்டு !:...

...:! சொல்லாமலே இனிக்கும் உள்ளமும் உண்டு !:...

...:! கண் இமைகள் முன்நிறுத்தி !:...

...:! கவலை எல்லாம் பின்தள்ளி !:...

...:! ஆரவாரம் செய்யும் நண்பர்கள் முன் !:...

...:! ஆமைபோல் மெல்ல நடித்து !:...

...:! சொல்ல துடிக்கும் இதயங்கள் !:...

...:! சொல்லியும் பயனில்லை சில உருவங்கள் !:...

...:! உண்மையை சுமந்த மனதில் !:...

...:! மென்னையாக்கும் சில காதல் கீதங்கள் !:...

...:! கல்லூரி வாசல் என்னும் தெருவில்......,!!

எழுதியவர் : காந்தி . (31-Dec-13, 7:51 pm)
பார்வை : 141

சிறந்த கவிதைகள்

மேலே