கண்ணீர்
கண்ணீர் ஆறுதல்தான்
நன்றாய் அழுதுவிடு
ஆனால் உன் பயணத்திற்கு
அது முடிவல்ல துடைத்துக்கொண்டு
புறப்படு தோழா. . . .
நீ பயணிக்க வேண்டிய
தூரம் இன்னும் இருக்கு.
கண்ணீர் ஆறுதல்தான்
நன்றாய் அழுதுவிடு
ஆனால் உன் பயணத்திற்கு
அது முடிவல்ல துடைத்துக்கொண்டு
புறப்படு தோழா. . . .
நீ பயணிக்க வேண்டிய
தூரம் இன்னும் இருக்கு.