புத்த மொழி விழியாளே

கொல்லாமை எனும்

கொள்கை கொண்ட

புத்தமொழி விழியாளே...!

எனை நித்தம்

கொன்று குவிப்பதேன்...?

கூரிய உன் விழியாலே...???

அரபிமொழி போல

அறியாமல் முழிக்கின்றேன்...

அமுதமொழி

தமிழ்மொழியாய்

அரவணைக்க வருவாயா...?

இல்லை,

ஆப்பு தந்தே செல்வாயா....???

எழுதியவர் : நா.நிரோஷ் (6-Jan-14, 12:33 am)
சேர்த்தது : கவிநிலவு
பார்வை : 304

மேலே